Friday 30 October 2015

ஓம் ஸ்ரீ மாத்ரே நம :

பாலா என்றிட பாபங்கள் விலகும்
பாலா என்றிட பிணிகளும் ஓடும்
பாலா என்றிட பதினாறும் பெருகும்
பாலா நாமமதில் வாழ்வும் ஓங்குமே